Wednesday, January 21, 2009

அமரிக்க ஜனாதிபதி பதவியேற்பு



நாள்:21.01.2009

திரு பாரக் ஓபாமா பதவியேற்பு விழாவை பார்த்த கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். மிக அற்புதமான எளிமையான விழா. Obama spoke extempore and what clarity of thought replete with punch lines! எல்லா நாட்டவரையும் கவரும் வகையில் எல்லா மத நல்லிணக்கத்திற்க்கு அடித்தளம் வகுக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்தது. The last speaker in his benediction said that black or blue or white all are equal! He also hoped that under the new President Black will be bright Yellow should mellow, Brown should stick around and white should respect Rights—this was indeed a loaded Message !

இந்த பேச்சு எல்லோரையும் பாதித்திருக்கும்.டாஸ்மாக் கடையே கதி என்று இருக்கும் நம்ம ஊர் பீட்டரின் புதுக்கவிதை எவ்வாறு இருக்கும்? ஒரு கற்பனை......

“ வாம்மா ஓபாமா வாம்மா ஓபாமா!
உலகம் இப்போ மப்புலமா
பேசாம உசுப்புமா
பேசினா உலுக்குமா
நாங்க எல்லாம் ப்ரொவ்னும்மா
உன் பின்னால ஒட்டிகினு வருவோம்மா
வாம்மா ஓபாமா வாம்மா ஓபாமா!”

2 comments:

Nataraj said...

கவிதையும் கற்பனையும் அபாரம்..
ராஜகோபால்

ரவிஷா said...

Your poem was good. But, please keep your day job!