
"ஏழையின் சிரிப்பில் இறைவன்"
"எல்லா புகழும் இறைவனுக்கு"
என்று வெட்டி வார்த்தைகள்.
ஏழைக்கு மிஞ்சியது காயும் வயிறு
வளமும், செம்மையும் பணம் படைத்தவருக்கே !
இது பொழைப்பவர் உலகம் உழைப்பவர்க்கு அல்ல
நிதர்சன உண்மை ஆயினும்
உண்மையாக உழைப்பவரால் சுழல்கிறது உலகம்.
No comments:
Post a Comment