Friday, June 20, 2008

பிறிதொரு கவிதை

என் அன்பு சிப்பியை
திறக்க யாரும் முன்வரவில்லை
அவை
கடலுக்கு அடியில்
ஓடோடி நடந்துகொண்டிருக்கின்றன
- தேவதச்சன்

No comments: