Friday, June 20, 2008

எனக்கு பிடித்த ஒரு கவிதை

எனது சுதந்திரம் தனிநபராலோ
அரசாங்கத்தாலோ
பறிக்கப்படும் எனில் -அது
எனது சுதந்திரம் அல்ல
அவர்களது சுதந்திரம்.
- ஆத்மநாம்.

No comments: