Showing posts with label மே தின சிந்தனைகள். Show all posts
Showing posts with label மே தின சிந்தனைகள். Show all posts

Saturday, May 1, 2010

மே தின சிந்தனைகள்








"ஏழையின் சிரிப்பில் இறைவன்"

"எல்லா புகழும் இறைவனுக்கு"

என்று வெட்டி வார்த்தைகள்.

ஏழைக்கு மிஞ்சியது காயும் வயிறு

வளமும், செம்மையும் பணம் படைத்தவருக்கே !

இது பொழைப்பவர் உலகம் உழைப்பவர்க்கு அல்ல

நிதர்சன உண்மை ஆயினும்

உண்மையாக உழைப்பவரால் சுழல்கிறது உலகம்.