Showing posts with label தேவதச்சன். Show all posts
Showing posts with label தேவதச்சன். Show all posts

Friday, June 20, 2008

பிறிதொரு கவிதை

என் அன்பு சிப்பியை
திறக்க யாரும் முன்வரவில்லை
அவை
கடலுக்கு அடியில்
ஓடோடி நடந்துகொண்டிருக்கின்றன
- தேவதச்சன்