என் அன்பு சிப்பியை
திறக்க யாரும் முன்வரவில்லை
அவை
கடலுக்கு அடியில்
ஓடோடி நடந்துகொண்டிருக்கின்றன
- தேவதச்சன்
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Friday, June 20, 2008
எனக்கு பிடித்த ஒரு கவிதை
எனது சுதந்திரம் தனிநபராலோ
அரசாங்கத்தாலோ
பறிக்கப்படும் எனில் -அது
எனது சுதந்திரம் அல்ல
அவர்களது சுதந்திரம்.
- ஆத்மநாம்.
அரசாங்கத்தாலோ
பறிக்கப்படும் எனில் -அது
எனது சுதந்திரம் அல்ல
அவர்களது சுதந்திரம்.
- ஆத்மநாம்.
Subscribe to:
Posts (Atom)