Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, June 20, 2008

பிறிதொரு கவிதை

என் அன்பு சிப்பியை
திறக்க யாரும் முன்வரவில்லை
அவை
கடலுக்கு அடியில்
ஓடோடி நடந்துகொண்டிருக்கின்றன
- தேவதச்சன்

எனக்கு பிடித்த ஒரு கவிதை

எனது சுதந்திரம் தனிநபராலோ
அரசாங்கத்தாலோ
பறிக்கப்படும் எனில் -அது
எனது சுதந்திரம் அல்ல
அவர்களது சுதந்திரம்.
- ஆத்மநாம்.